Sunday, 5 June 2016

புதியதொரு பகவத் கீதை


இல்லறமும் துறவறமும்........
(அத்தியாயம்:- 2) (பக்க எண்:- 3)

மனிதர்கள் மீது மரங்களின் படையெடுப்பிற்கு நான் என் மனைவிஇ உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சந்தோசமாகஇ உற்சாகமாகஇ ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன்.

நான் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் மிக உற்சாகமாகவும்இ ஆனந்தமாகவும் வாழ்ந்தார்கள்.
ஏனெனில்இ அவர்கள் நம்பிக்கையோடு ஒருவருக்கொருவர் ' தூய்மையான அன்பு " கொண்டு உதவி செய்து வாழ்ந்தனர்.
அங்கு ' கெட்டவர் " என்று குறிப்பிட யாரும் இல்லை.
அங்கு யாருடைய உரிமையும் பறிக்கப்படவோஇ மறுக்கப்படவோ இல்லை.
அனைவரும் ' ஒருவனுக்கு ஒருத்தி " என்ற கொள்கையோடு வாழ்ந்தார்கள்.
அங்கு சாதிஇ மதம்இ நிறம்இ இனம்இ மொழிஇ நாடு
போன்ற வேறுபாடு எதுவும் காணப்படவில்லை.
என் மக்கள் அனைவரும் என்னை அவர்களின் தலைவனாகக் கருதினார்கள். நான் அவர்களின் சேவகனாகவே நடந்து கொண்டேன். நல்வழிகளை அவர்களுக்குப் போதித்தேன்.

' நேர்மறை " என்று ஒன்று இருந்தால்இ அதை அழிக்க ' எதிர்மறை " என்று ஒன்று புறப்படும் அல்லவா?
எங்களின் ஆனந்த வாழ்வைக் கண்டு பொறாமை கொண்டுஇ அதை அடியோடு அழிக்க பல தீய சக்திகள் ஒன்றிணைந்து திட்டம் திட்டினர்..
அவர்களின் திட்டம் என்னவென்றால்இ ' மக்களிடையே பேராசையை விதைத்துஇ அதைக் கொண்டு கோபம்இ குரோதம் ஆகியவற்றை உற்பத்தி செய்துஇ மனிதர்களுக்கிடையே போட்டிஇ பொறாமை ஆகியவற்றை வளர்த்துஇ மனிதர்கள் ஒருவருக்கொருவர் பகை கொண்டு தங்களுக்குள்ளே சண்டையிட்டு ஒருவரை ஒருவர் அழித்துச் செய்வது. " என்பதாகும்.

அத்திட்டத்தின் ஆரம்பமாக பேராசையே உருவாக ஒரு உயிர், நாங்கள் வாழ்ந்த பகுதிக்குள் தஞ்சமடைந்தது. என் மக்களும், நானும் எங்களின் தூய்மையான அன்பால் அந்த உயிரை அரவணைத்தோம்...
முதலில் எங்களுடன் அன்பாகப் பழகிய அந்த உயிர், போக போக அதன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது.
அந்த உயிர் ஒரு பெண் என்பதாலும், என் மக்கள் அனைவரும் நல்லவர்கள் என்பதாலும் யார் மீதும் நான் சந்தேகம் கொள்ளவில்லை....
ஆனால், அந்த உயிரோ என் மனைவியின் நெஞ்சிலேயே நஞ்சைக் கலந்தது. அது எவ்வாறு கலந்ததென்றால், ' எனக்கும், என் மனைவிக்கும் இடையேயான இல்லறத்தின் அடையாளமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதனால், நானும், என் மனைவியும் எங்களிடம் சொத்து, பணம் அதிகமாக இருப்பதால், ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களை எங்களுடைய குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்து வந்தோம். எனக்கும், என்னுடைய மனைவிக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய மிகவும் பிடிக்கும். அந்த அளவிற்கு அன்போடு, கருணையோடு இருந்த என்னுடைய மனைவியின் நெஞ்சில் பேராசை மற்றும் சுயநலம் ஆகிய இரண்டையும் விதைத்தது. அதுவரை எந்த ஏழைக் குழந்தைகளைத் தன் குழந்தைகளைப் போல அன்பு காட்டி வளர்த்து வந்தாளோ, அந்தக் குழந்தைகளையே அடியோடு வெறுக்க ஆரம்பித்தாள். அவளுடைய நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களை என்னால் நன்கு உணர முடிந்தது. எப்போதும் எனக்கும், குழந்தைகள் அனைவருக்கும் உணவு பரிமாறி, தானும் உணவு உண்ணும் என் மனைவி, இப்போதெல்லாம் சீக்கிரமே உணவு உண்டுவிட்டோ அல்லது உணவு உண்ணாமலோ சென்று படுத்துக் கொள்ளுவாள். நானோ, குழந்தைகளோ சென்று அழைத்தாலும் உடம்பு சரியில்லை என்று வர மறுத்துவிடுவாள். இந்நிலை ஒரு மாதமாகத் தினமும் தொடர்ந்து நடந்தது. "
அதற்கு மேலும் அந்நிலை நீடிக்க நான் விரும்பவில்லை. என் மனைவியிடம் சென்று பேச விழைந்தேன். அவள் என் முகம் காணக் கூட விரும்பாமல் விலகிச் சென்றாள். நான் அவளிடம், ' என்னவாயிற்று? ஏன் இப்போதெல்லாம் என்னை விலகி விலகிச் செல்கிறாய்? ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்துள்ளாய் என்று மட்டும் என்னால் உணர முடிகிறது. அந்தக் குழப்பம் என்னவென்று என்னிடம் சொல். அந்தக் குழப்பம் எதுவானாலும் தீர்த்து வைப்பேன் என உனக்கு வாக்களிக்கிறேன் அன்பே!. ", என்று கூறினேன்.
அதற்கு அவள், ' உங்களால் குழப்பத்தைத் தீர்க்க முடியாது. இருப்பினும் என் குழப்பத்தைக் கூறுகிறேன். கேளுங்கள் என்னவனே! என் குழப்பம் நாம் குழந்தைகள் இருவருடைய எதிர்காலத்தை எண்ணியே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளேன். நம் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும், நம் சொத்து, பணம் எல்லாம் நம் குழந்தைகளுக்குத் தருவீர்களா? அல்லது அந்த ஏழைக் குழந்தைகளுக்கே தந்துவிடுவீர்களா? ", என்று கேட்டாள்.
அதைச் சற்றும் எதிர்பார்க்காத நான் அவளிடம், ' உன் மனதில் இப்படியொரு பிரிவினைவாத எண்ணம் தோன்றியது ஏனோ? என்னைப் பொருத்தவரை நம் குழந்தைகளும், அந்த ஏழைக் குழந்தைகளும் ஒன்று தான். அவர்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. ", என்றேன்.
அதைக் கேட்ட அவள், ' காக்கைக்கும் தன் குஞ்சே பொன் குஞ்சாகும். அந்த உரிமை கூட எமக்கில்லையா? எப்போது பார்த்தாலும் அடுத்தவர்களுக்கு நல்லது செய்வதைச் சிந்திக்காமல் கொஞ்சம் நம் பிள்ளைகளைப் பற்றியும் சிந்தியுங்கள். " என்றாள்.

அவளுடைய உள்ளத்தில் சுயநலம் தாண்டவமாடுவதை என்னால் நன்கு உணர முடிந்தது........

(தொடரும்.............)

Wednesday, 25 May 2016

உலகை நலம் பெறச் செய்வோம்.. வாருங்கள்...

என் பள்ளிக்கூட நாட்கள் நினைவில் வருகிறது.... அப்போது, நான் நினைத்திருந்தேன், " இந்த உலகம் ஒரு இசைத்தட்டு, அதில் இருந்து ஒலிக்கும் ஒரு பாடலே என் வாழ்க்கை..." என்று.... அந்த நினைவோடு நிறைய ஆண்டுகள் கடந்து வந்தேன், எதைப் பற்றியும் கவலையில்லாமல்.... உண்மையிலேயே நான் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவும் இல்லை, எதிர்காலத்தில் என் இதயத்தைத் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்குமா? அல்லது துரோகம் துளைக்குமா? என்பதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை.... ஏனெனில், என் பள்ளிக்கூட வாழ்க்கை மிகவும் வேடிக்கையாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருந்தது.... தினமும் நண்பர்களோடு விளையாடுவேன்..... இரவெல்லாம் கனவு காண்பேன்.... நான் இளைஞனான போது, என் வீட்டிற்கு வெளியே உள்ள உலகம் பற்றி எனக்குத் தெரியாது.... அதனால், இந்த உலகம் எனக்கு புதுமையாகவும், அதே வேளையில் மிக பயங்கரமாகவும் காட்சியளித்தது.... இந்த உலகில் எங்குப் பார்த்தாலும் கொள்ளை, கொலை, கற்பழிப்பு, துன்பங்கள், குழந்தைகள் ரோட்டில் பிச்சை எடுத்தல், நாட்டுக்கு நாடு போர், தீவிரவாதத் தாக்குதல்கள் என எண்ணிலடங்கா மனிதநேயமற்ற செயல்களே நடந்தன.... அதே சமயத்தில், வானில் இயற்கையாகத் தோன்றிடும் வானவில்களையும், நீல நிற வானத்தையும், நட்சத்திரங்களையும் கண்டேன், கடந்த கால அழிவுகளில் இடிந்த கட்டிடங்களையும், சிதைந்த கார்களையும் பார்த்தேன், நான் குழந்தையாக இருந்த போது, என் வாழ்க்கையின் மீது மிக அதிகமாக அக்கறை கொண்டு இருந்தேன்..... அப்போது, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், சுதந்திரமாகவும் இருந்தேன்..... ஆனால்,,, நான் வளர வளர, என் வாழ்க்கையில் இருள் சூழ ஆரம்பித்தது.... என் பிரகாசமான உலகம் சிமென்ட், மணல், ஜல்லி மற்றும் கம்பிகளால் ஆன கான்கீரிட் மற்றும் தகரமாக மாறிவிட்டது...... இப்போது, தினமும் வன்முறைச் சம்பவங்களைக் காண்கிறேன்,..... அவற்றை மாதிரி சம்பவங்களை என் குழந்தைப் பருவத்தில் நான் கண்டதே இல்லை..... அந்த வன்முறை சம்பவங்களில் எனக்குத் தெரிந்த மக்களும் இறக்கத் தொடங்கினார்கள்..... என் இதயமே தரையில் விழுந்து புழுவாய் துடிப்பதைப் போன்று துன்பத்தை அனுபவித்தேன்.... நான் நேசிக்கும் மக்களிடையே கோபம், பொறாமை, துரோகம், போன்ற கெட்ட மற்றம் மோசமான நோய்கள் பரவி காணப்படுகின்றன..... அதோடு மட்டுமல்லாமல் அவை வருங்கால சந்ததிகளின் மனங்களையும் மாசுபடுத்தி வருகின்றன..... இவற்றையெல்லாம் பார்த்த பின் , நான் நினைத்தேன், " இந்த உலகம் ஒரு விளையாட்டு மைதானம், அதில் என் வாழ்க்கை ஒரு விளையாட்டு..." என்று, ஆனால், துரதிஷ்டவசமாக நான் நினைத்தது போல் வாழ்க்கையும், உலகமும் இல்லை..... அதனால், பல சமயங்கள் என் துக்கம் என்னையும் மீறி அலறல்களாக, கதறல்களாக வெளிப்பட்டது.... என்னால் முடிந்த அளவிற்கு மற்றவர்களைப் போல் வாழாமல், தூய அன்போடு வாழ நினைத்தேன், அதனால், என் மனதை உயர்வான எண்ணங்களால் நிரப்பினேன்... என் வழியில் பயணத்தைத் தொடர்ந்தேன்.... என்னால் செய்யப்பட வேண்டியவை நிறைய உள்ளன.... நான் ஒரு சபதம் பூண்டேன், " இனி நான் அமைதியாக இருக்க மாட்டேன்... வன்முறை, அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்.... என் லட்சியத்தில் வெற்றி பெறும் வரை, என் வாழ்க்கையில் எனக்கு என எதையும் நான் விரும்பி அடையப் போவதில்லை... நான் எப்போதும் சிரித்த முகத்தோடு பிறருக்காக, என் மக்களுக்காக வாழ்வேன்... என்னால் முடிந்ததைக் கொடுப்பேன், மற்றவர்களுக்கு அன்போடு உதவுவேன், எனக்கு தெரியும், இதுவே என் பலம்...." என்று.... நான் யாரையும் மிரட்டவோ, கொல்லவோ, அடிபணிய வைக்கவோ வரவில்லை.... என் கூட கை கோர்த்து வாருங்கள் மக்களே.... இவ்வுலகில் புதியதொரு விடியலைக் காண்போம்..... நாம் அனைவரும் ஓருவரோடு ஒருவர் தூய்மையான அன்பு கொண்டு இணைந்திருந்தால், இந்த உலகில் நம்மை வேறு எதனாலும் தோல்வி அடையச் செய்ய முடியாது..... உலகின் பாதுகாப்பு பற்றியும், மனித சமுதாயத்தின் முன்னேற்றம் பற்றியும் நினைவுபடுத்துவோம்.... உலக அமைதியே மனித சமுதாயத்தின் சிறந்த முன்னேற்றம்.... இவற்றை மறுத்து பணம் தேடி, பொருள் தேடி ஓடிக் கொண்டிருக்கும் இந்த உலகை நலம் பெறச் செய்வோம்..... வாருங்கள்......

ARTICLE FOR CHIEF MINISTER

In the Republic of India, aChief Ministeris the elected head of governmentof each of twenty-nine states and two union territories(Delhi and Puducherry). According to the Constitution of India, the Governoris a state's de jurehead, but de factoexecutive authority rests with the Chief Minister. Following elections to the state legislative assembly, the Governor usually invites the party (or coalition) with a majority of seats to form the government. The Governor appoints and swears in the Chief Minister, whose council of ministersare collectively responsibleto the assembly. Based on the Westminster system, given that he retains the confidence of the assembly, the Chief Minister's term can last for the length of the assembly's life—a maximum of five years. There are no limits to the number of termsthat the Chief Minister can serve. [1]
Contents[ hide]
1 Selection process
1.1 Eligibility
1.2 Election
1.3 Oath
2 Remuneration
3 See also
4 References
Selection process[ edit]
Eligibility[ edit]
The Constitution of Indiasets the principle qualifications one must meet to be eligible to the office of the Chief Minister. A Chief Minister must be:
*.a citizen of India.
*.should be a member of the state legislature. If a person is elected chief minister who is not a member of the legislature, then he/she must take sign from governor.
*.of 25 years of age or more [2]
Election[ edit]
The chief minister is elected through a majority in the state legislative assembly. This is procedurally established by the vote of confidence in the legislative assembly, as suggested by the governor of the state who is the appointing authority.
Oath[ edit]
Since, according to the constitution, the chief minister is appointed by the governor, the swearing in is done before the governor of the state.
The oath of office.
I, <Name of Minister>, do swear in the name of God/solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duties as a Minister for the State of <Name of the State> and that I will do right to all manner of people in accordance with the Constitution and the law without fear or favour, affection or ill-will.
— Constitution of India, Schedule 3, Para 5
The oath of secrecy
I, <Name of Minister>, do swear in the name of God/solemnly affirm that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as a Minister for the State of <Name of the State> except as may be required for the due discharge of my duties as such Minister.
— Constitution of India, Schedule 3, Para 6
Remuneration[ edit]
This section requires expansion.(September 2015)
By Article 164 of the constitution of India, remuneration of the chief minister as well as other ministers are to be decided by the respective state legislatures. [3]Hence this varies from state to state.
See also[ edit]
*. Female Chief Ministers in India
References[ edit]
1. ^ Durga Das Basu.Introduction to the Constitution of India. 1960. 20th Edition, 2011 Reprint. pp. 241, 245. LexisNexis Butterworths Wadhwa Nagpur. ISBN 978-81-8038-559-9.
2. ^Constitution of India, Article 173
3. ^The Constitution of India, Article 164, Clause 5
[ hide] v t e
Lists ofchief ministersof Indian states(and current incumbents)
Andhra Pradesh
N. Chandrababu Naidu
Arunachal Pradesh
Kalikho Pul
Assam
Sarbananda Sonowal
Bihar
Nitish Kumar
Chhattisgarh
Raman Singh
Delhi
Arvind Kejriwal
Goa
Laxmikant Parsekar
Gujarat
Anandiben Patel
Haryana
Manohar Lal Khattar
Himachal Pradesh
Virbhadra Singh
Jammu and Kashmir
Mehbooba Mufti
Jharkhand
Raghubar Das
Karnataka
Siddaramaiah
Kerala
Pinarayi Vijayan
Madhya Pradesh
Shivraj Singh Chouhan
Maharashtra
Devendra Fadnavis
Manipur
Okram Ibobi Singh
Meghalaya
Mukul Sangma
Mizoram
Lal Thanhawla
Nagaland
T. R. Zeliang
Odisha
Naveen Patnaik
Puducherry
N. Rangaswamy
Punjab
Parkash Singh Badal
Rajasthan
Vasundhara Raje
Sikkim
Pawan Kumar Chamling
Tamil Nadu
J. Jayalalithaa
Telangana
K. Chandrashekar Rao
Tripura
Manik Sarkar
Uttar Pradesh
Akhilesh Yadav
Uttarakhand
Harish Rawat
West Bengal
Mamata Banerjee
Women chief ministers From the Bharatiya Janata Party From the Communist Party of India (Marxist)
Categories: Heads of government Chief ministers of Indian states

Thursday, 21 April 2016

special article for man

Characteristics that a man should possess
First, let me start off by saying that I am in no way the authority of what a real man should be because I think that I possess every single one of these characteristics or values. Each and everyday I learn something new about myself, or even a new way of thinking.

One thing I have definitely learnt over the past year, is that life will humble you. It humbles all of us at one time or another, which is something that we either embrace, or we fight. If we resist, and we’re never humbled by ‘these moments’, we’ll never learn.

The first step we must take in becoming the man we are meant to be, is to realize exactly who we are, what our strengths and weaknesses are, and what we can offer the world. I’m not perfect. I’m terribly imperfect, and I’m reminded of it everyday, which allows me plenty of room for growth.

That being said, I’m pretty awesome, and you’re reading this blog, so you’re obviously pretty awesome as well So, I’d love to hear what you have to say.

Let we see about the characteristics of an ideal man.......

20 characteristics of the Real man
1. A man treats women with respect. If you don’t respect women, you are not a man.
2. A man understands that greater happiness lies in helping others, not helping himself.
3. A man doesn’t stand still while the world passes him by, he continually pushes himself.
4. A man is a leader in at least one aspect of his life, whether this means his family, with his friends or just in general. But he can also follow. The world wouldn’t work if everyone was trying to lead in every aspect of life.

5. You can depend on a man. You can’t depend on a boy.

6. “You cannot teach a man anything; you can only help him discover it in himself.” ~ Galileo Galilei

A man is proud, often to a fault. He doesn’t “change” but rather evolves. Ladies, don’t try and change your man, but let him evolve into the man he’s meant to be.

7. A man doesn’t need to be able to fight or to protect himself and his family physically. But it helps. He does however need to be willing to do whatever it takes to keep his family safe and happy.

8. A man lives for something; a purpose beyond his own personal gains. This can come with time, and with family. It doesn’t always happen right away.

9. “Many of the greatest accomplishments of the world were accomplished by tired and discouraged men who kept on working.”

A man gets depressed, he gets sad, he thinks about quitting and folding, but he never does. He pushes through adversity.

10. “When a man points a finger at someone else, he should remember that four of his fingers are pointing at himself.” ~ Louis Nizer

A man has faults. It’s important to understand this.

11. A man can laugh at himself.

12. A man takes pride in how he looks and lives his life. He’s not ashamed by who he is, what he does or how he looks, even if he’s trying to change one of the aforementioned.

13. “Young men want to be faithful, and are not; old men want to be faithless, and cannot.” ~ Oscar Wilde

Men learn what is truly important over time. If they’re lucky, they’ll have a sense of it early on.

14. “How can a woman be expected to be happy with a man who insists on treating her as if she were a perfectly normal human being.” ~ Oscar Wilde

If a man finds someone special, he doesn’t treat her like she’s everyone else.

15. A man has fears, but he isn’t ruled by them.

16. A man learns from his mistakes. Although he might take a few cracks at it.

17. A man does what is necessary. Even if it’s the hardest decision, or the most unpopular one.

18. A man can appreciate the greatness that is ‘The Gladiator’.

19. A man thrives on competition.

20. “For a man to achieve all that is expected of him, he must regard himself greater than he is.” ~ Johann Wolfgang

Tuesday, 29 March 2016

" மது அருந்தாதவனைக் கூட கண்டுபிடித்துவிடலாம், ஆன்ராய்டு கைபேசி, அல்லது ஜாவா கைபேசியாவது இல்லாத ஆட்களைக் கண்டுப்பிடிக்கவே முடியாது " " நான் ஜாவா கைபேசி தான் பயன்படுகிறேன், நான் கைபேசி பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பக் காலத்திலிருந்து ஏர்செல் நெட்வொர்க்கைத் தான் பயன்படுத்தி வருகிறேன், மூன்று மாதங்களுக்கு முன் 37 ரூபாய்க்கு நெட் கார்டு போட்டால் ஒரு மாதம் வரை போதுமானதாக இருந்தது, இரண்டு வாரத்திற்கு முன் 37 ரூபாய்க்கு நெட் கார்டு ஆக்டிவேட் செய்தேன், அதன் வாலிட்டி ப்ரீயர்டு மூன்று நாளைக்கு வந்துவிட்டது, முப்பது நாட்களில் இருந்து இரண்டு மாதத்திற்கு மூன்று நாளைக்கு வந்துவிட்டது, இன்று ஒரு மாதத்திற்கான வாலிட்டி ப்ரீயர்டுடன் 800 எம்பிகளுக்கு, 148 ரூபாயை கொடுத்து ஆக்டிவேட் செய்துள்ளேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வை விட ராக்கேட் வேகத்தில் உயர்ந்து வருகிறது நெட் கார்டுகளின் விலை, போகின்ற போக்கைப் பார்த்தால், இனி நானும், என்னைப் போன்ற குடும்பச்சூழ்நிலையில் வாழும் என் உடன்பிறவாச் சகோதர, சகோதரிகளும் இணைதளம் பயன்படுத்துவோமா? என்பது கேள்விக்குறி தான், இது புலம்பல் அல்ல, உண்மை நிலை, தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது பணம் சம்பாதிப்பதிலே இல்லை, தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது அடித்தள மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்பதே பதிவின் நோக்கம், இது BSNL நெட்வொர்க்கைத் தவிர்த்து, மற்ற நெட்வொர்க்களுக்குப் பொருத்தும்.

Saturday, 23 January 2016

தன்னம்பிக்கை வரிகள்

சித்திரம் வரைய சுவரில்லை எனில், காற்றைத் திரையாக்குவேன், கற்பனையை எழுதுகோல் ஆக்குவேன், எண்ணங்களை நினைப்பாக்கி, என் மண்டைவோட்டை அலைபரப்பும் கருவியாக்கி, நான் வரைய நினைத்ததைச் சமூகத்தில் நிகழ்த்திக் காட்டுவேன், அருமையான, உண்மையாக காட்சியாக... ¤சிவன்¤

கூலித் தொழிலாளியின் மகன் (பக்க எண்:- 17)

சிவா நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான், சிவாவின் சந்தோஷத்தைப் பார்த்து போறாமைக் கொண்ட கடவுள் என்பவன் பல சிக்கல்களை ஏற்படுத்தி குடும்பத்தைப் பிரித்தான், திரவியம் மற்றும் அவருடைய மனைவிக்குமிடையே சண்டை மிக அதிகமாகியதால் ஒருவரை ஒருவர் பிரிந்தனர், சிவாவின் மாமாவும் தன் மனைவி, மகளுடன் வெளியூர் சென்றுவிட்டார், இப்போது சிவா அனாதையைப் போல் உணர்ந்தான், அதனால், திரவியம் சிவாவை தன் தந்தை வேலுவிடமும், தன் தாய் திருவாய் அம்மாளிடமும் ஒப்படைத்தார். அங்கு தாத்தாவிடம் தினமும் கதைகள் கேட்டு வளர ஆரம்பித்தான், பள்ளிக்கூடத்தில் தீவிரமாக படிக்க ஆரம்பித்தான், அவன் தாத்தா வேலுவும் அவனுக்கு பல நல்ல விஷயங்களை கதைகளின் மூலமாக தெரிய வைத்தார், புரிய வைத்தார், தன் மகன் திரவியத்தைப் போல சிவாவுக்கு பல வீர விளையாட்டுக்களை சிறுவயதிலேயே கற்றுத் தந்தார், சிவாவும் தேர்ச்சி அடைந்தவனாக ஆனான், அவன் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது, வெளியூரில் இருந்த அவன் மாமன் மகள் எதிர்ப்பாராத விதமாக இறந்துவிட்டாள், இது சிவாவுக்கு தெரியும் போது கடவுளின் மீது கோபம் வந்தது, அன்று சிவா கடவுளை மனதில் எண்ணி இவ்வாறு சபதம் எடுத்தான், " முதல் என் அக்காவை என்னிடமிருந்து, கவர்ந்து கொண்டாய், என் தாயின் அன்பு எனக்கு கிடைக்காமல் செய்தாய், இப்போது, என் மீது அன்பாக இருந்த ஒரு ஜீவனையும் கவர்ந்துக் கொண்டாய், இனி உன்னை கொவிலில் வந்து வணங்கமாட்டேன், கள்வனே! நீ எங்கிருந்தாலும் உன்னைக் கண்டுபிடிந்து வந்து என் அக்காவையும், என் தோழியையும் மீட்பேன் " எனச் சொல்லி வீட்டில் இருந்த சாமி படங்களைத் தூக்கி வெளியே எறிந்து உடைத்தான், திரவியமும், வேலுவும் அவன் கோபம் கண்டு எதுவும் பேசமுடியாமல் அமைதியாக நின்றனர், இன்னும் நாட்கள் பல நகர அவன் கடவுள் மீது கோபமும் பல மடங்கு பெருகியது, சிவாவின் பாட்டி ஒரு சாமியாடி, கோவில் அம்மன் சாமி வரும், ஒருநாள் தன் இரவில் தீடிரென சிவாவின் பாட்டிக்கு சாமி வந்து ஆடினார், வேலு பேசாமல் படுத்து இருந்தார், சிவாவுக்கு தொந்தரவாக இருந்தது, சிவாவின் பாட்டி குலவைச் சத்தம் இடுவதும், ஆதாளி போடுவதுமாக இருந்தார், சிவா வேகமாக எழுந்தான், தன் பாட்டியை நோக்கி வணங்கிவிட்டு, " என் அக்காவைத் திருப்பிக் கொடு ", என்றான், அதற்குப் பதில் அவன் பாட்டியிடம் இருந்து வெளிப்பட்டது, " மாண்டார் திரும்புவதில்லை, அதை மாற்ற யாராலும் முடியாது, பிறந்தால் இறப்பு என்று ஒன்று உண்டு " உடனே சிவா கோபத்தோடு, " உன்னால் மாற்ற முடியாது எனில் கடவுள் என்று சொல்லித்திரியாதே, உன்னால் என் அக்காவைத் திருப்பித் தர முடியாதெனில் நீ கடவுள் ஆக இருக்க மாட்டாய், இனி எங்காவது வந்து குலவைச் சத்தமோ ஆதாளியோ போட்ட அவ்வளவு தான், முதலில் நீ இங்கிருந்து ஓடிப் போ " எனத் தரையில் ஓங்கி அடித்தான், அவன் பாட்டி அமைதியாகிவிட்டார், அதன் பிறகு அவர் சிவா முன்னிலையில் சாமியாட மாட்டார். (இக்கதையின் தொடர்ச்சியை www.facebook.com/sivananainthaperumal.udhaya2 என்ற முகவரியில் படிக்கவும்)

என் வாசகம்: Peace : விவேகானந்தர் கவிதை

என் வாசகம்: Peace : விவேகானந்தர் கவிதை

நின்மலன்: ஜென் கதைகள் : பெரிய அதிசயம்

நின்மலன்: ஜென் கதைகள் : பெரிய அதிசயம்

Monday, 26 October 2015

I am GOING TO...............


#GjpanjhU_gftj;_fPij
,y;ywKk; JwtwKk;........
(mj;jpahak;:- 2) (gf;f vz;:- 3)

kdpjHfs; kPJ kuq;fspd; gilnaLg;gpw;F ehd; vd; kidtp, cwtpdHfs; kw;Wk; ez;gHfSld; re;Njhrkhf, cw;rhfkhf, Mde;jkhf tho;e;J te;Njd;.

ehd; tho;e;j gFjpapy; tho;e;j kf;fs; midtUk; kpf cw;rhfkhfTk;, Mde;jkhfTk; tho;e;jhHfs;.
Vnddpy;, mtHfs; ek;gpf;ifNahL xUtUf;nfhUtH ' J}a;ikahd md;G " nfhz;L cjtp nra;J tho;e;jdH.
mq;F ' nfl;ltH " vd;W Fwpg;gpl ahUk; ,y;iy.
mq;F ahUila cupikAk; gwpf;fg;glNth, kWf;fg;glNth ,y;iy.
midtUk; ' xUtDf;F xUj;jp " vd;w nfhs;ifNahL tho;e;jhHfs;.
mq;F rhjp, kjk;, epwk;, ,dk;, nkhop, ehL
Nghd;w NtWghL vJTk; fhzg;gltpy;iy.
vd; kf;fs; midtUk; vd;id mtHfspd; jiytdhff; fUjpdhHfs;. ehd; mtHfspd; NrtfdhfNt ele;J nfhz;Nld;. ey;topfis mtHfSf;Fg; Nghjpj;Njd;.

' NeHkiw " vd;W xd;W ,Ue;jhy;, mij mopf;f ' vjpHkiw " vd;W xd;W Gwg;gLk; my;yth?
vq;fspd; Mde;j tho;itf; fz;L nghwhik nfhz;L, mij mbNahL mopf;f gy jPa rf;jpfs; xd;wpize;J jpl;lk; jpl;bdH..
mtHfspd; jpl;lk; vd;dntd;why;, ' kf;fspilNa Nguhiria tpijj;J, mijf; nfhz;L Nfhgk;, FNuhjk; Mfpatw;iw cw;gj;jp nra;J, kdpjHfSf;fpilNa Nghl;b, nghwhik Mfpatw;iw tsHj;J, kdpjHfs; xUtUf;nfhUtH gif nfhz;L jq;fSf;Fs;Ns rz;ilapl;L xUtiu xUtH mopj;Jr; nra;tJ. " vd;gjhFk;.

mj;jpl;lj;jpd; Muk;gkhf NguhirNa cUthf xU capH> ehq;fs; tho;e;j gFjpf;Fs; jQ;rkile;jJ. vd; kf;fSk;> ehDk; vq;fspd; J}a;ikahd md;ghy; me;j capiu mutizj;Njhk;...
Kjypy; vq;fSld; md;ghfg; gofpa me;j capH> Nghf Nghf mjd; Ntiyiaf; fhl;l Muk;gpj;jJ.
me;j capH xU ngz; vd;gjhYk;> vd; kf;fs; midtUk; ey;ytHfs; vd;gjhYk; ahH kPJk; ehd; re;Njfk; nfhs;stpy;iy....
Mdhy;> me;j capNuh vd; kidtpapd; neQ;rpNyNa eQ;irf; fye;jJ. mJ vt;thW fye;jnjd;why;> ' vdf;Fk;> vd; kidtpf;Fk; ,ilNaahd ,y;ywj;jpd; milahskhf ,uz;L Foe;ijfs; gpwe;jd. mjdhy;> ehDk;> vd; kidtpAk; vq;fsplk; nrhj;J> gzk; mjpfkhf ,Ug;gjhy;> Viof; Foe;ijfisj; jj;njLj;J> mtHfis vq;fSila Foe;ijfSld; NrHj;J tsHj;J te;Njhk;. vdf;Fk;> vd;Dila kidtpf;Fk; kw;wtHfSf;F cjtp nra;a kpfTk; gpbf;Fk;. me;j mstpw;F md;NghL> fUizNahL ,Ue;j vd;Dila kidtpapd; neQ;rpy; Nguhir kw;Wk; Raeyk; Mfpa ,uz;ilAk; tpijj;jJ. mJtiu ve;j Viof; Foe;ijfisj; jd; Foe;ijfisg; Nghy md;G fhl;b tsHj;J te;jhNsh> me;jf; Foe;ijfisNa mbNahL ntWf;f Muk;gpj;jhs;. mtSila eltbf;ifapy; Vw;gl;l khw;wq;fis vd;dhy; ed;F czu Kbe;jJ. vg;NghJk; vdf;Fk;> Foe;ijfs; midtUf;Fk; czT gupkhwp> jhDk; czT cz;Zk; vd; kidtp> ,g;Nghnjy;yhk; rPf;fpuNk czT cz;Ltpl;Nlh my;yJ czT cz;zhkNyh nrd;W gLj;Jf; nfhs;Sths;. ehNdh> Foe;ijfNsh nrd;W mioj;jhYk; clk;G rupapy;iy vd;W tu kWj;JtpLths;. ,e;epiy xU khjkhfj; jpdKk; njhlHe;J ele;jJ. "
mjw;F NkYk; me;epiy ePbf;f ehd; tpUk;gtpy;iy. vd; kidtpaplk; nrd;W Ngr tpioe;Njd;. mts; vd; Kfk; fhzf; $l tpUk;ghky; tpyfpr; nrd;whs;. ehd; mtsplk;> ' vd;dthapw;W? Vd; ,g;Nghnjy;yhk; vd;id tpyfp tpyfpr; nry;fpwha;? VNjh Fog;gj;jpy; Mo;e;Js;sha; vd;W kl;Lk; vd;dhy; czu KbfpwJ. me;jf; Fog;gk; vd;dntd;W vd;dplk; nrhy;. me;jf; Fog;gk; vJthdhYk; jPHj;J itg;Ngd; vd cdf;F thf;fspf;fpNwd; md;Ng!. "> vd;W $wpNdd;.
mjw;F mts;> ' cq;fshy; Fog;gj;ijj; jPHf;f KbahJ. ,Ug;gpDk; vd; Fog;gj;ijf; $WfpNwd;. NfSq;fs; vd;dtNd! vd; Fog;gk; ehk; Foe;ijfs; ,UtUila vjpHfhyj;ij vz;zpNa Fog;gj;jpy; Mo;e;Js;Nsd;. ek; Foe;ijfs; ngupatHfs; MdJk;> ek; nrhj;J> gzk; vy;yhk; ek; Foe;ijfSf;Fj; jUtPHfsh? my;yJ me;j Viof; Foe;ijfSf;Nf je;JtpLtPHfsh? "> vd;W Nfl;lhs;.
mijr; rw;Wk; vjpHghHf;fhj ehd; mtsplk;> ' cd; kdjpy; ,g;gbnahU gpuptpidthj vz;zk; Njhd;wpaJ VNdh? vd;idg; nghUj;jtiu ek; Foe;ijfSk;> me;j Viof; Foe;ijfSk; xd;W jhd;. mtHfs; midtUf;Fk; rk cupik cz;L. "> vd;Nwd;.
mijf; Nfl;l mts;> ' fhf;iff;Fk; jd; FQ;Nr nghd; FQ;rhFk;. me;j cupik $l vkf;fpy;iyah? vg;NghJ ghHj;jhYk; mLj;jtHfSf;F ey;yJ nra;tijr; rpe;jpf;fhky; nfhQ;rk; ek; gps;isfisg; gw;wpAk; rpe;jpAq;fs;. " vd;whs;.

mtSila cs;sj;jpy; Raeyk; jhz;ltkhLtij vd;dhy; ed;F czu Kbe;jJ........

(njhlUk;.............)

Saturday, 24 October 2015

Perfect expects perfect

A friend asked me the other day why i never get married. I replied , " well, I guess I just never met the right women... I guess I have been looking for perfect girl. "oh , come on now" said my friend, "Surely you have met atleast one girl that you wanted to marry". " yes , there was one girl.... Once I guess she was the one perfect girl - the only perfect girl - the only perfect girl I really met her. She was just the right everything...... I really mean she wast the perfect girl for me ", " Well, Why didn't you marry her? " asked my friend. I shrugged my shoulders and replied, " She was looking for the perfect man ".
ஓ நண்பா, ஓ நண்பா, அருமையான அந்தி மாலைப் பொழுதில் மொட்டை மாடியில் படுத்திருந்த போது பரந்த வானில் ஒரு அதிசயம் கண்டேனடா, பல விதமான பறவைகள் வானில் பறந்த போது என்னைக் கவர்ந்தது ஒரு சிறு பறவை, அந்த சிறு பறவை தன்னால் எவ்வளவு உயரம் பறக்க முடியும் என்பதைக் காட்டியது நண்பா, அப்போது, எனக்குள் ஒரு கேள்வி தோன்றியது, சிறிது நேரம் நம் இரு கைகளை அசைத்தாலே வலிக்கிறது, ஆனால், இந்த சிறு பறவையோ பறந்து கொண்டே இருக்கிறதே, அதன் சிறகுகள் வலிக்காதோ? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் நண்பா, அப்போது, எனக்குள் ஒரு குரல் கேட்டது, நான் பதறிப்போய், அது யாரெனப் பார்த்தால், அது என் மனச்சாட்சியின் குரல் தான் நண்பா, என்னைப் பார்த்து ஒரு ஏரளனச் சிரிப்புடன் சொன்னது, " சோம்பேறிகளுக்குத் தான் எந்த வேலையைச் செய்தாலும் உடம்பு வலிக்கும், சுறுசுறுப்பானவர்களுக்கு உடம்பு வலிக்காதே, ஏனெனில், அவர்கள் உடல் எப்போதும் இயக்க நிலையில் இருக்கும், மனிதர்கள் எப்போதும் சொம்பேறிகளாக தான் இருக்கிறார்கள், அதன் அவர்களால் எந்த சேயலையும் செய்ய முடியவில்லை ", அதைக் கேட்டதும் எனக்குள் ஞானம் பிறந்தது, பறவைக்கு நன்றி சொன்னேன் நண்பா,

Friday, 23 October 2015

யாருடைய உரிமையை யார் பறிப்பது?

" நம் உரிமைகள் மறுக்கப்படுமானால், நாம் வாழக் கூடாது என்ற சதி வேலையில் ஈடுப்பட்டால், நாம் ஏமாளிகள் என்று நினைத்து நம்மிடம் இருப்பதையும் சுரண்ட நினைந்தால், அவ்வாறு நினைப்பவனின் உயிர் மீது அவனுக்கு உரிமை இல்லை ". - #உங்கள்_சிவனணைந்த_பெருமாள்

இயற்கையைத் துணையாகக் கொள்,

இரவு நேர வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார். எவ்வளவு அழகாக மின்னுகின்றன, அது போல தான் உன் வாழ்க்கையில் வரும் சந்தோஷங்களும், அவ்வப்பொது மேகங்கள் வந்து நட்சத்திரங்களை மறைப்பது போல உன் சந்தோஷத்தை துன்பம் என்னும் மேகம் வந்து மறைக்கும், துவண்டு விடாதே நண்பா. சில சமயங்களில் வானில் நட்சத்திரங்களே தெரியாமல் மேக மூட்டமாக காணப்படும், அது போல உன் சந்தோஷமான வாழ்வில் கூட துன்பம் என்னும் மேகமூட்டம் சூழ்ந்திருக்கும் நண்பா, அதை எண்ணி பயந்து விடாதே நண்பா, அடிமேல் அடி வைத்து நீ முன்னேறு இயற்க்கையின் துணையோடு.

கடவுள் யார்?

பிறர்க்கு நன்மை செய்த மனிதன் கடவுள் ஆகிறான், அதனால் தான் இறந்த பின்பும் வாழ்கிறான் மக்கள் மனதில்.,,. நான் உன்னை அவ்வாறு வாழ சொல்லவில்லை. நீ வாழும் போது மற்றவரைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும், நடப்பதெல்லாம் நன்மையாக இருக்கும்,,,

கேள்வியும் பதிலும்

வாழ்க்கைக்கு தேவையான, அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும் உலகிலேயே மனிதனுடைய சிறந்த நண்பன் யார்? அவனது நன்மதி இவுலகில் மிகவும் மேன்மையானது எது? கல்வி உலகின் மிகவும் ஆழமான குழி எது? ஒரு பெண்ணின் மனது. ஒருமுறை இழந்தால் மீண்டும் கிடைக்காதது எது ? வாழ்க்கை உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது? ஒருவரின் பிறப்பு முதல் மரணம் வரை. காற்றைவிட வேகமான பயணம் செய்வது எது? மனிதனின் கற்பனை உலகிலேயே இனிமையான ஒன்று எது? குழந்தையின் புன்னைகை நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள் - நடைமுறையில் யாராலும் மறுக்கமுடியாத உண்மையும் கூட...!

கேள்வியும் பதிலும்

வாழ்க்கைக்கு தேவையான, அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும் உலகிலேயே மனிதனுடைய சிறந்த நண்பன் யார்? அவனது நன்மதி இவுலகில் மிகவும் மேன்மையானது எது? கல்வி உலகின் மிகவும் ஆழமான குழி எது? ஒரு பெண்ணின் மனது. ஒருமுறை இழந்தால் மீண்டும் கிடைக்காதது எது ? வாழ்க்கை உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது? ஒருவரின் பிறப்பு முதல் மரணம் வரை. காற்றைவிட வேகமான பயணம் செய்வது எது? மனிதனின் கற்பனை உலகிலேயே இனிமையான ஒன்று எது? குழந்தையின் புன்னைகை நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள் - நடைமுறையில் யாராலும் மறுக்கமுடியாத உண்மையும் கூட...!

கேள்வியும் பதிலும்

வாழ்க்கைக்கு தேவையான, அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும் உலகிலேயே மனிதனுடைய சிறந்த நண்பன் யார்? அவனது நன்மதி இவுலகில் மிகவும் மேன்மையானது எது? கல்வி உலகின் மிகவும் ஆழமான குழி எது? ஒரு பெண்ணின் மனது. ஒருமுறை இழந்தால் மீண்டும் கிடைக்காதது எது ? வாழ்க்கை உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது? ஒருவரின் பிறப்பு முதல் மரணம் வரை. காற்றைவிட வேகமான பயணம் செய்வது எது? மனிதனின் கற்பனை உலகிலேயே இனிமையான ஒன்று எது? குழந்தையின் புன்னைகை நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள் - நடைமுறையில் யாராலும் மறுக்கமுடியாத உண்மையும் கூட...!