Friday 23 October 2015

இயற்கையைத் துணையாகக் கொள்,

இரவு நேர வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார். எவ்வளவு அழகாக மின்னுகின்றன, அது போல தான் உன் வாழ்க்கையில் வரும் சந்தோஷங்களும், அவ்வப்பொது மேகங்கள் வந்து நட்சத்திரங்களை மறைப்பது போல உன் சந்தோஷத்தை துன்பம் என்னும் மேகம் வந்து மறைக்கும், துவண்டு விடாதே நண்பா. சில சமயங்களில் வானில் நட்சத்திரங்களே தெரியாமல் மேக மூட்டமாக காணப்படும், அது போல உன் சந்தோஷமான வாழ்வில் கூட துன்பம் என்னும் மேகமூட்டம் சூழ்ந்திருக்கும் நண்பா, அதை எண்ணி பயந்து விடாதே நண்பா, அடிமேல் அடி வைத்து நீ முன்னேறு இயற்க்கையின் துணையோடு.

No comments:

Post a Comment