Saturday 23 January 2016

தன்னம்பிக்கை வரிகள்

சித்திரம் வரைய சுவரில்லை எனில், காற்றைத் திரையாக்குவேன், கற்பனையை எழுதுகோல் ஆக்குவேன், எண்ணங்களை நினைப்பாக்கி, என் மண்டைவோட்டை அலைபரப்பும் கருவியாக்கி, நான் வரைய நினைத்ததைச் சமூகத்தில் நிகழ்த்திக் காட்டுவேன், அருமையான, உண்மையாக காட்சியாக... ¤சிவன்¤

No comments:

Post a Comment