Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label தன்னம்பிக்கை. Show all posts

Saturday, 23 January 2016

தன்னம்பிக்கை வரிகள்

சித்திரம் வரைய சுவரில்லை எனில், காற்றைத் திரையாக்குவேன், கற்பனையை எழுதுகோல் ஆக்குவேன், எண்ணங்களை நினைப்பாக்கி, என் மண்டைவோட்டை அலைபரப்பும் கருவியாக்கி, நான் வரைய நினைத்ததைச் சமூகத்தில் நிகழ்த்திக் காட்டுவேன், அருமையான, உண்மையாக காட்சியாக... ¤சிவன்¤