Monday 16 November 2015

Nice and great story

www.pichaikaaran.com/2012/08/blog-post_12.html?m=1

Nice and great story

www.pichaikaaran.com/2012/08/blog-post_12.html?m=1

Monday 26 October 2015

I am GOING TO...............


#GjpanjhU_gftj;_fPij
,y;ywKk; JwtwKk;........
(mj;jpahak;:- 2) (gf;f vz;:- 3)

kdpjHfs; kPJ kuq;fspd; gilnaLg;gpw;F ehd; vd; kidtp, cwtpdHfs; kw;Wk; ez;gHfSld; re;Njhrkhf, cw;rhfkhf, Mde;jkhf tho;e;J te;Njd;.

ehd; tho;e;j gFjpapy; tho;e;j kf;fs; midtUk; kpf cw;rhfkhfTk;, Mde;jkhfTk; tho;e;jhHfs;.
Vnddpy;, mtHfs; ek;gpf;ifNahL xUtUf;nfhUtH ' J}a;ikahd md;G " nfhz;L cjtp nra;J tho;e;jdH.
mq;F ' nfl;ltH " vd;W Fwpg;gpl ahUk; ,y;iy.
mq;F ahUila cupikAk; gwpf;fg;glNth, kWf;fg;glNth ,y;iy.
midtUk; ' xUtDf;F xUj;jp " vd;w nfhs;ifNahL tho;e;jhHfs;.
mq;F rhjp, kjk;, epwk;, ,dk;, nkhop, ehL
Nghd;w NtWghL vJTk; fhzg;gltpy;iy.
vd; kf;fs; midtUk; vd;id mtHfspd; jiytdhff; fUjpdhHfs;. ehd; mtHfspd; NrtfdhfNt ele;J nfhz;Nld;. ey;topfis mtHfSf;Fg; Nghjpj;Njd;.

' NeHkiw " vd;W xd;W ,Ue;jhy;, mij mopf;f ' vjpHkiw " vd;W xd;W Gwg;gLk; my;yth?
vq;fspd; Mde;j tho;itf; fz;L nghwhik nfhz;L, mij mbNahL mopf;f gy jPa rf;jpfs; xd;wpize;J jpl;lk; jpl;bdH..
mtHfspd; jpl;lk; vd;dntd;why;, ' kf;fspilNa Nguhiria tpijj;J, mijf; nfhz;L Nfhgk;, FNuhjk; Mfpatw;iw cw;gj;jp nra;J, kdpjHfSf;fpilNa Nghl;b, nghwhik Mfpatw;iw tsHj;J, kdpjHfs; xUtUf;nfhUtH gif nfhz;L jq;fSf;Fs;Ns rz;ilapl;L xUtiu xUtH mopj;Jr; nra;tJ. " vd;gjhFk;.

mj;jpl;lj;jpd; Muk;gkhf NguhirNa cUthf xU capH> ehq;fs; tho;e;j gFjpf;Fs; jQ;rkile;jJ. vd; kf;fSk;> ehDk; vq;fspd; J}a;ikahd md;ghy; me;j capiu mutizj;Njhk;...
Kjypy; vq;fSld; md;ghfg; gofpa me;j capH> Nghf Nghf mjd; Ntiyiaf; fhl;l Muk;gpj;jJ.
me;j capH xU ngz; vd;gjhYk;> vd; kf;fs; midtUk; ey;ytHfs; vd;gjhYk; ahH kPJk; ehd; re;Njfk; nfhs;stpy;iy....
Mdhy;> me;j capNuh vd; kidtpapd; neQ;rpNyNa eQ;irf; fye;jJ. mJ vt;thW fye;jnjd;why;> ' vdf;Fk;> vd; kidtpf;Fk; ,ilNaahd ,y;ywj;jpd; milahskhf ,uz;L Foe;ijfs; gpwe;jd. mjdhy;> ehDk;> vd; kidtpAk; vq;fsplk; nrhj;J> gzk; mjpfkhf ,Ug;gjhy;> Viof; Foe;ijfisj; jj;njLj;J> mtHfis vq;fSila Foe;ijfSld; NrHj;J tsHj;J te;Njhk;. vdf;Fk;> vd;Dila kidtpf;Fk; kw;wtHfSf;F cjtp nra;a kpfTk; gpbf;Fk;. me;j mstpw;F md;NghL> fUizNahL ,Ue;j vd;Dila kidtpapd; neQ;rpy; Nguhir kw;Wk; Raeyk; Mfpa ,uz;ilAk; tpijj;jJ. mJtiu ve;j Viof; Foe;ijfisj; jd; Foe;ijfisg; Nghy md;G fhl;b tsHj;J te;jhNsh> me;jf; Foe;ijfisNa mbNahL ntWf;f Muk;gpj;jhs;. mtSila eltbf;ifapy; Vw;gl;l khw;wq;fis vd;dhy; ed;F czu Kbe;jJ. vg;NghJk; vdf;Fk;> Foe;ijfs; midtUf;Fk; czT gupkhwp> jhDk; czT cz;Zk; vd; kidtp> ,g;Nghnjy;yhk; rPf;fpuNk czT cz;Ltpl;Nlh my;yJ czT cz;zhkNyh nrd;W gLj;Jf; nfhs;Sths;. ehNdh> Foe;ijfNsh nrd;W mioj;jhYk; clk;G rupapy;iy vd;W tu kWj;JtpLths;. ,e;epiy xU khjkhfj; jpdKk; njhlHe;J ele;jJ. "
mjw;F NkYk; me;epiy ePbf;f ehd; tpUk;gtpy;iy. vd; kidtpaplk; nrd;W Ngr tpioe;Njd;. mts; vd; Kfk; fhzf; $l tpUk;ghky; tpyfpr; nrd;whs;. ehd; mtsplk;> ' vd;dthapw;W? Vd; ,g;Nghnjy;yhk; vd;id tpyfp tpyfpr; nry;fpwha;? VNjh Fog;gj;jpy; Mo;e;Js;sha; vd;W kl;Lk; vd;dhy; czu KbfpwJ. me;jf; Fog;gk; vd;dntd;W vd;dplk; nrhy;. me;jf; Fog;gk; vJthdhYk; jPHj;J itg;Ngd; vd cdf;F thf;fspf;fpNwd; md;Ng!. "> vd;W $wpNdd;.
mjw;F mts;> ' cq;fshy; Fog;gj;ijj; jPHf;f KbahJ. ,Ug;gpDk; vd; Fog;gj;ijf; $WfpNwd;. NfSq;fs; vd;dtNd! vd; Fog;gk; ehk; Foe;ijfs; ,UtUila vjpHfhyj;ij vz;zpNa Fog;gj;jpy; Mo;e;Js;Nsd;. ek; Foe;ijfs; ngupatHfs; MdJk;> ek; nrhj;J> gzk; vy;yhk; ek; Foe;ijfSf;Fj; jUtPHfsh? my;yJ me;j Viof; Foe;ijfSf;Nf je;JtpLtPHfsh? "> vd;W Nfl;lhs;.
mijr; rw;Wk; vjpHghHf;fhj ehd; mtsplk;> ' cd; kdjpy; ,g;gbnahU gpuptpidthj vz;zk; Njhd;wpaJ VNdh? vd;idg; nghUj;jtiu ek; Foe;ijfSk;> me;j Viof; Foe;ijfSk; xd;W jhd;. mtHfs; midtUf;Fk; rk cupik cz;L. "> vd;Nwd;.
mijf; Nfl;l mts;> ' fhf;iff;Fk; jd; FQ;Nr nghd; FQ;rhFk;. me;j cupik $l vkf;fpy;iyah? vg;NghJ ghHj;jhYk; mLj;jtHfSf;F ey;yJ nra;tijr; rpe;jpf;fhky; nfhQ;rk; ek; gps;isfisg; gw;wpAk; rpe;jpAq;fs;. " vd;whs;.

mtSila cs;sj;jpy; Raeyk; jhz;ltkhLtij vd;dhy; ed;F czu Kbe;jJ........

(njhlUk;.............)

Saturday 24 October 2015

Perfect expects perfect

A friend asked me the other day why i never get married. I replied , " well, I guess I just never met the right women... I guess I have been looking for perfect girl. "oh , come on now" said my friend, "Surely you have met atleast one girl that you wanted to marry". " yes , there was one girl.... Once I guess she was the one perfect girl - the only perfect girl - the only perfect girl I really met her. She was just the right everything...... I really mean she wast the perfect girl for me ", " Well, Why didn't you marry her? " asked my friend. I shrugged my shoulders and replied, " She was looking for the perfect man ".
ஓ நண்பா, ஓ நண்பா, அருமையான அந்தி மாலைப் பொழுதில் மொட்டை மாடியில் படுத்திருந்த போது பரந்த வானில் ஒரு அதிசயம் கண்டேனடா, பல விதமான பறவைகள் வானில் பறந்த போது என்னைக் கவர்ந்தது ஒரு சிறு பறவை, அந்த சிறு பறவை தன்னால் எவ்வளவு உயரம் பறக்க முடியும் என்பதைக் காட்டியது நண்பா, அப்போது, எனக்குள் ஒரு கேள்வி தோன்றியது, சிறிது நேரம் நம் இரு கைகளை அசைத்தாலே வலிக்கிறது, ஆனால், இந்த சிறு பறவையோ பறந்து கொண்டே இருக்கிறதே, அதன் சிறகுகள் வலிக்காதோ? என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் நண்பா, அப்போது, எனக்குள் ஒரு குரல் கேட்டது, நான் பதறிப்போய், அது யாரெனப் பார்த்தால், அது என் மனச்சாட்சியின் குரல் தான் நண்பா, என்னைப் பார்த்து ஒரு ஏரளனச் சிரிப்புடன் சொன்னது, " சோம்பேறிகளுக்குத் தான் எந்த வேலையைச் செய்தாலும் உடம்பு வலிக்கும், சுறுசுறுப்பானவர்களுக்கு உடம்பு வலிக்காதே, ஏனெனில், அவர்கள் உடல் எப்போதும் இயக்க நிலையில் இருக்கும், மனிதர்கள் எப்போதும் சொம்பேறிகளாக தான் இருக்கிறார்கள், அதன் அவர்களால் எந்த சேயலையும் செய்ய முடியவில்லை ", அதைக் கேட்டதும் எனக்குள் ஞானம் பிறந்தது, பறவைக்கு நன்றி சொன்னேன் நண்பா,

Friday 23 October 2015

யாருடைய உரிமையை யார் பறிப்பது?

" நம் உரிமைகள் மறுக்கப்படுமானால், நாம் வாழக் கூடாது என்ற சதி வேலையில் ஈடுப்பட்டால், நாம் ஏமாளிகள் என்று நினைத்து நம்மிடம் இருப்பதையும் சுரண்ட நினைந்தால், அவ்வாறு நினைப்பவனின் உயிர் மீது அவனுக்கு உரிமை இல்லை ". - #உங்கள்_சிவனணைந்த_பெருமாள்

இயற்கையைத் துணையாகக் கொள்,

இரவு நேர வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார். எவ்வளவு அழகாக மின்னுகின்றன, அது போல தான் உன் வாழ்க்கையில் வரும் சந்தோஷங்களும், அவ்வப்பொது மேகங்கள் வந்து நட்சத்திரங்களை மறைப்பது போல உன் சந்தோஷத்தை துன்பம் என்னும் மேகம் வந்து மறைக்கும், துவண்டு விடாதே நண்பா. சில சமயங்களில் வானில் நட்சத்திரங்களே தெரியாமல் மேக மூட்டமாக காணப்படும், அது போல உன் சந்தோஷமான வாழ்வில் கூட துன்பம் என்னும் மேகமூட்டம் சூழ்ந்திருக்கும் நண்பா, அதை எண்ணி பயந்து விடாதே நண்பா, அடிமேல் அடி வைத்து நீ முன்னேறு இயற்க்கையின் துணையோடு.

கடவுள் யார்?

பிறர்க்கு நன்மை செய்த மனிதன் கடவுள் ஆகிறான், அதனால் தான் இறந்த பின்பும் வாழ்கிறான் மக்கள் மனதில்.,,. நான் உன்னை அவ்வாறு வாழ சொல்லவில்லை. நீ வாழும் போது மற்றவரைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும், நடப்பதெல்லாம் நன்மையாக இருக்கும்,,,

கேள்வியும் பதிலும்

வாழ்க்கைக்கு தேவையான, அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும் உலகிலேயே மனிதனுடைய சிறந்த நண்பன் யார்? அவனது நன்மதி இவுலகில் மிகவும் மேன்மையானது எது? கல்வி உலகின் மிகவும் ஆழமான குழி எது? ஒரு பெண்ணின் மனது. ஒருமுறை இழந்தால் மீண்டும் கிடைக்காதது எது ? வாழ்க்கை உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது? ஒருவரின் பிறப்பு முதல் மரணம் வரை. காற்றைவிட வேகமான பயணம் செய்வது எது? மனிதனின் கற்பனை உலகிலேயே இனிமையான ஒன்று எது? குழந்தையின் புன்னைகை நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள் - நடைமுறையில் யாராலும் மறுக்கமுடியாத உண்மையும் கூட...!

கேள்வியும் பதிலும்

வாழ்க்கைக்கு தேவையான, அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும் உலகிலேயே மனிதனுடைய சிறந்த நண்பன் யார்? அவனது நன்மதி இவுலகில் மிகவும் மேன்மையானது எது? கல்வி உலகின் மிகவும் ஆழமான குழி எது? ஒரு பெண்ணின் மனது. ஒருமுறை இழந்தால் மீண்டும் கிடைக்காதது எது ? வாழ்க்கை உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது? ஒருவரின் பிறப்பு முதல் மரணம் வரை. காற்றைவிட வேகமான பயணம் செய்வது எது? மனிதனின் கற்பனை உலகிலேயே இனிமையான ஒன்று எது? குழந்தையின் புன்னைகை நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள் - நடைமுறையில் யாராலும் மறுக்கமுடியாத உண்மையும் கூட...!

கேள்வியும் பதிலும்

வாழ்க்கைக்கு தேவையான, அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும் உலகிலேயே மனிதனுடைய சிறந்த நண்பன் யார்? அவனது நன்மதி இவுலகில் மிகவும் மேன்மையானது எது? கல்வி உலகின் மிகவும் ஆழமான குழி எது? ஒரு பெண்ணின் மனது. ஒருமுறை இழந்தால் மீண்டும் கிடைக்காதது எது ? வாழ்க்கை உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது? ஒருவரின் பிறப்பு முதல் மரணம் வரை. காற்றைவிட வேகமான பயணம் செய்வது எது? மனிதனின் கற்பனை உலகிலேயே இனிமையான ஒன்று எது? குழந்தையின் புன்னைகை நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள் - நடைமுறையில் யாராலும் மறுக்கமுடியாத உண்மையும் கூட...!

தாயுள்ளம் எங்கே?

பெண்ணின் மனம் ஒரு பாம்பின் விஷத்தை விடக் கொடியது நண்பா, என்ன அழகுடா என்று நினைத்து அவளிடம் அன்பு வைத்தால் நீ சாக வேண்டியது தான்.... பெண்ணின் மனம் ஒரு ஆழமான பாதாளம், அதனுள் விழந்தவன் எழுந்திருப்பது என்பது முடியாத ஒன்று, பெண் என்பவள் தான் சுயநலத்தின் பிறப்பிடம், எப்போது அவளுக்கு அவளுடைய சந்தோஷம் தான் முக்கியம் நண்பா, இது தெரியாமல் பெண்ணை நம்பி உன் வாழ்க்கையைச் சீரழிக்காதே நண்பா, எந்த பெண் வேண்டுமானாலும் தாய்மை அடையலாம், அதனால் , சிறப்பு இல்லை. ஆனால், எந்த பெண்ணிடம் தாயுள்ளம் உள்ளதோ அவளே சிறந்தவள், எந்த நேரம் எப்படி மாறுவாள் என்பது அவளுக்கே தெரியாதப் போது அவளை நம்பினால் உனக்கு அறிவில்லை என்பது தான் உண்மை, யோசித்துப் பார் நண்பா, எல்லா உண்மைகளும் உனக்குப் புரியும்,

Friday 16 October 2015

பூமித் தாய்

எங்கே நிம்மதி? எங்கே சுயநலமில்லா அன்பு? பத்து மாதங்கள் சுமந்தது போதும் என்று அவள் சுமையை இறக்கி விட்டாள் நண்பா, இறங்கியது முதல் இன்று வரை நான் பூமி தாயின் மடியில் தான் தவழ்கிறேனடா, என்னை பெற்றெடுத்த தாய் கூட நான் அடித்தால் தாங்குவாளோ என்னவோ, ஆனால், இந்த பூமித் தாயை நான் எவ்வளவுத் மிதித்தாலும் தாங்கிக் கொள்கிறாள் நண்பா, நான் கால் இடறி தரையில் விழுந்தால், என் மகனே பார்த்து நட டா கண்ணா என்று என் நெற்றியில் முத்தம் தருகிறாளடா நண்பா, இந்த பாசம் யாரிடம் கிடைக்கும்? இந்த அன்பு யாரிடம் கிடைக்கும்? பூமித் தாயின் மடியில் படுக்கும் போது கிடைக்கும் அந்த நிம்மதி பஞ்சு மேத்தையில் கிடைக்குமா? இல்லை, வேறு பெண்ணிடம் கிடைக்குமா? இல்லை, பூமித் தாய்க்கு நிகரான அன்பு காட்டும் ஜீவன் இங்கு எதுவுமில்லை நண்பா, அந்த அன்பை நான் முழுமையாகப் பெற என் மரணத்திற்குப் பிறகு என்னை எரிக்க வேண்டாம் நண்பா, என் பூமித் தாயிடம் புதைக்க வேண்டும். இதுவே என் கடைசி ஆசை.

பூமித் தாய்

எங்கே நிம்மதி? எங்கே சுயநலமில்லா அன்பு? பத்து மாதங்கள் சுமந்தது போதும் என்று அவள் சுமையை இறக்கி விட்டாள் நண்பா, இறங்கியது முதல் இன்று வரை நான் பூமி தாயின் மடியில் தான் தவழ்கிறேனடா, என்னை பெற்றெடுத்த தாய் கூட நான் அடித்தால் தாங்குவாளோ என்னவோ, ஆனால், இந்த பூமித் தாயை நான் எவ்வளவுத் மிதித்தாலும் தாங்கிக் கொள்கிறாள் நண்பா, நான் கால் இடறி தரையில் விழுந்தால், என் மகனே பார்த்து நட டா கண்ணா என்று என் நெற்றியில் முத்தம் தருகிறாளடா நண்பா, இந்த பாசம் யாரிடம் கிடைக்கும்? இந்த அன்பு யாரிடம் கிடைக்கும்? பூமித் தாயின் மடியில் படுக்கும் போது கிடைக்கும் அந்த நிம்மதி பஞ்சு மேத்தையில் கிடைக்குமா? இல்லை, வேறு பெண்ணிடம் கிடைக்குமா? இல்லை, பூமித் தாய்க்கு நிகரான அன்பு காட்டும் ஜீவன் இங்கு எதுவுமில்லை நண்பா, அந்த அன்பை நான் முழுமையாகப் பெற என் மரணத்திற்குப் பிறகு என்னை எரிக்க வேண்டாம் நண்பா, என் பூமித் தாயிடம் புதைக்க வேண்டும். இதுவே என் கடைசி ஆசை.