Friday 23 October 2015

தாயுள்ளம் எங்கே?

பெண்ணின் மனம் ஒரு பாம்பின் விஷத்தை விடக் கொடியது நண்பா, என்ன அழகுடா என்று நினைத்து அவளிடம் அன்பு வைத்தால் நீ சாக வேண்டியது தான்.... பெண்ணின் மனம் ஒரு ஆழமான பாதாளம், அதனுள் விழந்தவன் எழுந்திருப்பது என்பது முடியாத ஒன்று, பெண் என்பவள் தான் சுயநலத்தின் பிறப்பிடம், எப்போது அவளுக்கு அவளுடைய சந்தோஷம் தான் முக்கியம் நண்பா, இது தெரியாமல் பெண்ணை நம்பி உன் வாழ்க்கையைச் சீரழிக்காதே நண்பா, எந்த பெண் வேண்டுமானாலும் தாய்மை அடையலாம், அதனால் , சிறப்பு இல்லை. ஆனால், எந்த பெண்ணிடம் தாயுள்ளம் உள்ளதோ அவளே சிறந்தவள், எந்த நேரம் எப்படி மாறுவாள் என்பது அவளுக்கே தெரியாதப் போது அவளை நம்பினால் உனக்கு அறிவில்லை என்பது தான் உண்மை, யோசித்துப் பார் நண்பா, எல்லா உண்மைகளும் உனக்குப் புரியும்,

No comments:

Post a Comment